Monday, October 19, 2009

mootthira naattham

அட கொடுமை இப்பொழுது எல்லாம் காலையில் எழுந்தவுடனும் சரி நிம்மதியாய் தூங்கப்போகலாம் என்றாலும்  சரி எந்த தொலைகாட்சி நிகழ்ச்சியை பார்த்தாலும் மூத்திரம் மூத்திரம் அதாங்க தோத்திரம் என்று சொல்லும் கும்பலின் தொல்லை தாங்க முடியவில்லை கண்ணை மூடிக்கொண்டு குருடனை விட கேவலமாக இவர்கள் பண்ணும் திருட்டு பிரசங்கம் இருக்கிறதே மகாக் கேவலம். இயேசு எல்லாவற்றையும் நீக்குவர் (இவர்கள் அறிவு உட்பட) என்று காட்டுக்கத்தல் கத்திக்கொண்டே பல நோயாளிகள் குனமாகுவது போல சில திருட்டு வீடியோக்களும் இடை இடையே ஓடும் .ஆனால் இதில் மாபெரும் காமெடி என்னவென்றால் இப்படி பிரசங்கம் பண்ணும் எல்லா திருடர்களும் இவர்களுக்கு எதாவது ஒரு நோய் வந்து விட்டால் ஓடுவது என்னவோ அப்போலோ மருத்துவமனையோ அல்லது வேறு எதாவது மருத்துவமனையோ அன்றி வேறில்லை .ஏதோ மனதில் தோன்றியதை சொல்லி விட்டேன் திருடர்கள் திருந்தினால் சரி .